அமெரிக்காவும் தென் கொரியாவும் பங்கேற்ற கூட்டு ராணுவப் பயிற்சிக்கு வட கொரியா கண்டனம் தெரிவித்தது. இந்த ராணுவ பயிற்சியை ஏதிர்த்து பழிவாங்கல் தாக்குதல் தொடுக்கும் என்று வட கொரிய மக்கள் படையின் தலைமைப்பகத்தின் தொடர்பாளர் 22ஆம் நாள் அறிவித்தார்.
வட கொரிய அமைதி ஒன்றிணைப்பு முழுவின் செய்தித் தொடர்பாளர் அமெரிக்கா ராணுவ பயிற்சியை நிறுத்துமாறு கோரினார், மேலும் வட கொரியாவுக்கு எதிராக, பகைமை கொள்கையை விடுமாறு வேண்டுகோள் விடுத்தார்.