சிங்கப்பூர் முன்னாள் அரசுத் தலைவர் எஸ். ஆர். நாதன் காலமானார்
2016-08-23 10:06:04 cri எழுத்தின் அளவு: A A A
சிங்கப்பூர் முன்னாள் அரசுத் தலைவர் எஸ். ஆர். நாதன் 22ஆம் நாளிரவு உடல் நலக் குறைவால் காலமானார். இவரது ஈமச் சடங்கு 26ஆம் நாள் நடைபெறும். சிங்கப்பூரின் அனைத்து அரசு கட்டிடங்களி அரைக் கம்பத்தில் தேசியக் கொடி பறக்கும் என்று சிங்கப்பூர் தலைமையமைச்சர் அலுவலகம் 22ஆம் நாள் அறிவித்தது.
உங்கள் கருத்தை பதிவு செய்ய