மேலும், சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெறும் ஜி20 உச்சிமாநாட்டில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். சிரியாவின் அலெப்போ பிரதேசத்துக்கு மனித நேய உதவியை வழங்க இருவரும் ஒப்புக்கொண்டனர். இதை தவிர, இரு தரப்பும் ஒத்துழைப்புகளை மேற்கொண்டு, ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு மற்றும் பிற பயங்கரவாத அமைப்புகளைக் கூட்டாக ஒடுக்குவது, மிக முக்கியமானது என்று எர்டோகன் வலியுறுத்தினார்.