saipao.mp4
|
ஆண்டுதோறும் ஆகஸ்டு திங்களின் 3-வது சனிக்கிழமை, பிரிட்டன் வேல்ஸின் மத்திய பகுதியிலுள்ள சிறிய நகரில், தொடர்வண்டியுடன் ஓட்டப் பந்தயம் நடைபெறும். இவ்வாண்டு, 1000க்கும் மேற்பட்ட வீரர்கள் இதில் பங்கேற்றுள்ளனர். 22.53 கிலோமீட்டர் தூர ஓட்டப் பந்தயத்தில் நூறு ஆண்டுகளுக்கு மேலான நீராவி தொடர்வண்டியுடன், வீரர்கள் ஓடினர்.