இக்குழுவின் வழக்கமான கூட்டம் 26ஆம் நாள் பெலாரஸின் தலைநகர் மின்ஸ்கில் நடைபெற்றது. அதற்கு பின் நடத்தப்பட்ட செய்தியாளர் கூட்டத்தில், ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு அமைப்பின் சிறப்பு பிரதிநிதி மார்டின் சாஜ்டிக் பேசுகையில், பல்வேறு தரப்புகளின் உச்ச நிலை துறையும் செய்தி ஊடகங்களும் போர் நிறுத்தம் தொடர்பான வேண்டுகோளுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.