• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
துருக்கியின் தியாபகிர் நகரில் ராகெட் குண்டு தாக்குதல்
  2016-08-28 15:29:27  cri எழுத்தின் அளவு:  A A A   
துருக்கியின் தென் மேற்கிலுள்ள தியாபகிர் நகரின் விமான நிலையத்திலுள்ள சோதனை சாவடி ஒன்று 27ஆம் தேதி நள்ளிரவு 4 ராகெட் குண்டுகளால் தாக்குதலுக்கு உள்ளானது. உயிரிழப்பு பற்றிய தகவல் இதுவரை கிடைக்கவில்லை என்று உள்ளூர் அரசு அலுவலர் தெரிவித்ததாக துருக்கியின் டோகென் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டது.

குர்திஷ் தொழில் கட்சியைச் சேர்ந்த ஆயுததாரிகளால் இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. இவர்களைக் கைது செய்யும் வகையில் உள்ளூர் காவற்துறை பெருமளவு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040