இச்சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த முப்தி, இந்திய ஜனநாயகத்தில் தங்களது கனவுகளை நனவாக்க காஷ்மீர் மக்களுக்கு போதிய இடம் உள்ளது என்று தெரிவித்தார்.
மாநிலத்தில் ஆட்சி நடத்தும் விதம் வழிவிடுமாறு காஷ்மீர் இளைஞர்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார்.
காஷ்மீரில் 5 சதவீத மக்கள் மட்டுமே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 95 சதவீத மக்கள், அமைதியான முறையில் காஷ்மீர் விவகாரம் தீர்க்கப்பட வேண்டும் என்று விரும்புகின்றனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.