/baishi.mp4
|
போலாந்து நாட்டின் தனியார் விலங்கு பூங்கா ஒன்றில், செப்டம்பர் 18ஆம் நாள் நான்கு அரிய வெள்ளை சிங்க குட்டிகள் பிறந்துள்ளன. 22ஆம் நாளன்று, சிங்க குட்டிகள் பொது மக்களின் பார்வைக்கு திறந்து விடப்பட்டுள்ளன. இதனால், தற்போது, இந்த பூங்காவில் வெள்ளை சிங்கங்களின் எண்ணிக்கை 11ஆக அதிகரித்துள்ளது.