• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
அமெரிக்க வாஷிங்டனில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை நடத்திய நபர் கைது
  2016-09-25 14:22:59  cri எழுத்தின் அளவு:  A A A   
அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தின் வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை நடத்திய நபர் 24ஆம் நாள் இரவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதற்கு முன்பு, சந்தேகிக்கப்பட்டவரின் தெளிவில்லாத நிழற்படத்தை காவற்துறை வெளியிட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டை நடத்திய நபர், லத்தின் அமெரிக்க வம்சாவழியைச் சேர்ந்த ஆண் என்றும் துப்பாக்கிச் சூட்டை நடத்திய காரணம் தெரியவில்லை என்றும் காவற்துறை அறிவித்துள்ளது.

23ஆம் நாளிரவு, பர்லிங்டன் பகுதியிலுள்ள வணிக வளாகம் ஒன்றில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், 4 பெண்களும் ஓர் ஆணும் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040