நடப்பு பொருட்காட்சியில் அமைச்சர் நிலை கருத்தரங்கு, சிறப்பு நடவடிக்கைகள் ஆகியவை நடைபெற்றன. இதில் கலந்து கொண்ட விருந்தினர்களும் நாடுகளும் முன்பை விட அதிகம். பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்புக்கான பல ஒப்பந்தங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், பாகிஸ்தானின் ஹபிப் வங்கி உருமுச்சியில் கிளையை நிறுவ அனுமதி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.