கடந்த 21ஆம் நாள் 600க்கும் மேற்பட்ட சட்ட விரோதமான குடியேறுவோர் பயணித்த படகு ஒன்று எகிப்தின் வடக்கிலுள்ள மத்திய தரை கடற்பரப்பில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதுவரை 163 பேர் மீட்கப்பட்டனர். பலரைக் காணவில்லை. இப்படகு 27ஆம் நாள் நீரிலிருந்து மீட்டெடுக்கப்பட்டுள்ளது.