எண்ணெய் ஏற்றுமதி நாடுகள் அமைப்பு 28ஆம் நாள் ஆல்ஜியர்ஸில் சிறப்பு கூட்டம் ஒன்றை நடத்தியது. சந்தை தேவையை சீராக்கும் வகையில், எண்ணெய் உற்பத்தி அளவை நாளொன்றுக்கு சுமார் 3 கோடியே 25 இலட்சம் பீப்பாய்களாக குறைக்க இக்கூட்டம் தீர்மானித்துள்ளது. இதனால், சர்வதேச எண்ணெய் விலை 28ஆம் நாள் பெரிதும் உயர்ந்துள்ளது.