சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பீங் 20ஆம் நாள் பெய்ஜிங்கிலுள்ள மக்கள் மாமண்டபத்தில் பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவர் ரோட்ரிக்கோ டுட்டர்டேவை சந்தித்துரையாடினார். இரு நாட்டு அடிப்படை மற்றும் பொது நலன்களை கருத்தில் கொண்டு, மக்களின் எதிர்பார்ப்பைப் பின்பற்றி, இரு நாடுகளின் உறவை பன்முகங்களிலும் மேம்படுத்தி, பெரிய அளவில் வளர்ந்து, இரு நாட்டு மக்களுக்கு நன்மை பயக்க வேண்டும் என்று இரு தரப்பினரும் ஒருமனதாக ஒப்பு கொண்டுள்ளனர்.