• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சிரியாவின் அலெப்போவில் மனித நேய தற்காலிக போர் நிறுத்தம்
  2016-10-21 10:01:17  cri எழுத்தின் அளவு:  A A A   
ரஷிய அரசுத் தலைவர் விளாடிமிர் புட்தினின் உத்தரவின்படி, சிரியாவின் அலெப்போவில் மனித நேய உதவிக்காக தற்காலிக போர் நிறுத்தம் இரவு பகலாக மேலும் 24 மணி நேரம் நீட்டிக்கப்படும். இதற்கு சிரியத் தலைவர்கள் ஆதரவு அளித்தனர் என்று ரஷியத் தேசிய பாதுகாப்பு அமைச்சர் செர்கெய் ஷோய்கு அக்டோபர் 20ஆம் நாள் தெரிவித்தார்.

இந்தப் போர் நிறுத்தத்துக்கு ஐ.நா தலைமைச் செயலாளர் பான் கிமூன் வரவேற்பு தெரிவித்தார். சிரியாவில் பன்முகப் போர் நிறுத்தத்தை வெகு விரைவில் நிறைவேற்றுமாறு அவர் வேண்டுகோள் விடுத்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040