2016ஆம் ஆண்டு சர்வதேசக் கலைப் பொருட்காட்சி அக்டோபர் 20ஆம் நாள் மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்றது. சீனா, பிரிட்டன், அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட 30 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 60க்கும் மேலான புகழ்பெற்ற கலைக்கூடங்கள் இதில் கலந்து கொண்டன.