• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பிலிப்பைன்ஸில் வெளிநாட்டுப் படையினர் தங்க விரும்பவில்லை
  2016-10-26 12:37:48  cri எழுத்தின் அளவு:  A A A   
வெளிநாட்டுப் படைகள் பிலிப்பைன்ஸில் தங்கியிருப்பதற்கு அந்நாட்டு அரசுத் தலைவர் டுட்டர்டே 25ஆம் நாள் விருப்பமின்மையைத் தெரிவித்தார்.

அன்று ஜப்பானுக்குச் செல்லும் முன் அவர் செய்தியாளர் கூட்டத்தில் பேசுகையில், எதிர்காலத்தில், பிலிப்பைன்ஸ் படையைத் தவிர, எந்த வெளிநாட்டுப் படைகளும் இராணுவ படையினரும் அந்நாட்டில் இல்லாமல் இருக்க விரும்புவதாக அவர் கூறினார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040