இந்திய-பாகிஸ்தான் எல்லை பற்றி இந்தியாவின் கருத்து
2017-01-17 09:32:37 cri எழுத்தின் அளவு: A A A
இந்திய ராணுவத் தளபதி கேன் பிபின் ராவட் 15ஆம் நாள் பேசுகையில், இந்திய-பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடிட்டு பகுதியில் அமைதியை நனவாக்க இந்தியா விரும்புகிறது. ஆனால், இப்பகுதியில் போர் நிறுத்த உடன்படிக்கையை பாகிஸ்தான் மீறினால், இந்தியா எதிர்த்தாக்குதல் தொடுக்கும் என்று கூறியதாக இந்திய டைம்ஸ் செய்தி தாள் செய்தி வெளியிட்டுள்ளது.
உங்கள் கருத்தை பதிவு செய்ய