ஜெர்மனித் துணைத் தலைமையமைச்சரும் வெளியுறவு அமைச்சருமான சிக்மர் கேப்ரியல் இக்கூட்டத்துக்கு முன் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் வெளியிட்ட அறிக்கையில், 20 நாடுகள் குழு உறுப்பு நாடுகள், நெருக்கடியை ஏற்படுத்தும் அடிப்படை ஊற்றுமூலம் குறித்து ஆய்வு மேற்கொண்டு, அமைதி வழிமுறையில் நெருக்கடியைத் தடுத்து கட்டுப்படுத்துவதற்கான வழிகளைத் தேடுவது என்பது, முக்கியமானது என்று கூறினார்.