செய்தியாளர் சந்திப்பின்போது பெர்னாண்டோ கூறும்போது, சர்வதேச தொலைத்தொடர்பு சங்கத்தில் இணைவதற்கு காலதாமாதம் ஏற்பட்டது.
கூகுளின் லூன் திட்டத்தில் இணைவதற்கான வாய்ப்பை இலங்கை துரதிர்ஷ்டவசமாக இழக்கிறது. இது குறித்து அரசுத் தலைவர் மற்றும் தலைமை அமைச்சருக்கு தெரியப்படுத்தி உள்ளேன் என்று தெரிவித்தார்.
முன்னதாக, இத்திட்டம் தொடர்பாக, இலங்கையும், கூகுள் நிறுவனமும் 2015இல் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுதிட்டிருந்தது. நினைவுகூரத்தக்கது.
கிராமம் மற்றும் தொலைவிடங்களும் இணைய தொடர்பைப் பெறும் வகையில் கூகுள், லூன் எனும் திட்டத்தை தொடங்கியுள்ளது. இதற்கு பலூன்கள் பயன்படுத்தபடுகிறது.