சீனாவின் சேஜியாங் மாநிலத்தின் ஹைய்நிங் நகரைச் சேர்ந்த 24 வயதான சென் யூ, ஒரு சமையல்காரர் ஆவர். வாடிக்கையாளர்களுக்கு உள்ளூர் மக்களின் நடையுடைபாவனைகளை அறிமுகம் செய்யும் வகையில், 2015ஆம் ஆண்டின் அக்டோபர் திங்கள் முதல், அவர் பழப்பாகுவைப் பயன்படுத்தி, தட்டுகளில் ஓவியங்களை வரைந்து வருகிறார். அவரது ஓவியங்கள் மிகவும் வரவேற்கப்பட்டு வருகின்றன.