பிரதேசத்தின் செழுமையை முன்னேற்றும் இணைப்பு மற்றும் தொடர்பு என்பது, அதன் தலைப்பாகும். பரஸ்பர இணைப்பு மற்றும் தொடர்பு, வர்த்தகம், எரியாற்றல், போக்குவரத்து முதலிய துறைகளில் இப்பிரதேசத்தின் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது பற்றி இந்த உச்சி மாநாட்டில் முக்கியமாக விவாதிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், சீனா சிறப்பு நாடாக இதில் கலந்து கொள்வதற்கு அழைக்கப்பட்டுள்ளது.