தற்போது, அரசியல் துறையில் மட்டுமல்லாமல், ராணுவ துறையிலும் இரு நாடுகள் அடிக்கடி பரிமாற்றம் செய்து வருகின்றன. பயங்கரவாத எதிர்ப்புத் துறையில் இரு நாடுகளும் நாடு கடந்த ஒத்துழைப்பு அமைப்புமுறையை உருவாக்கியுள்ளன. மேலும் சர்வதேச மற்றும் பிரதேச அலுவல்களில் இரு நாடுகளுக்கும் இடையில் பல கருத்தொற்றுமைகள் எட்டப்பட்டுள்ளன என்று அவர் கூறியுள்ளார்.