புதிய அரசியல் அமைப்புச் சட்டத்தைச் செயல்படுத்தும் வகையில், இவ்வாண்டு மே 14ஆம் நாள் உள்ளூர் தேர்தல் நடத்தப்படும் என்று நேபாள அரசு பிப்ரவரி திங்கள் அறிவித்தது. இதற்கு, மாதேசி ஜனநாயக முன்னணி என்னும் கட்சி கடும் மனநிறைவின்மையை தெரிவித்துள்ளது.
|
|
|
புதிய அரசியல் அமைப்புச் சட்டத்தைச் செயல்படுத்தும் வகையில், இவ்வாண்டு மே 14ஆம் நாள் உள்ளூர் தேர்தல் நடத்தப்படும் என்று நேபாள அரசு பிப்ரவரி திங்கள் அறிவித்தது. இதற்கு, மாதேசி ஜனநாயக முன்னணி என்னும் கட்சி கடும் மனநிறைவின்மையை தெரிவித்துள்ளது.
நகல் எடுக்க | அனுப்புதல் | முதல் பக்கம் |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |