• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
நேபாளத்தின் தென் பகுதியில் ஏற்பட்ட மோதல்
  2017-03-07 15:38:28  cri எழுத்தின் அளவு:  A A A   

புதிய அரசியல் அமைப்புச் சட்டத்தைச் செயல்படுத்தும் வகையில், இவ்வாண்டு மே 14ஆம் நாள் உள்ளூர் தேர்தல் நடத்தப்படும் என்று நேபாள அரசு பிப்ரவரி திங்கள் அறிவித்தது. இதற்கு, மாதேசி ஜனநாயக முன்னணி என்னும் கட்சி கடும் மனநிறைவின்மையை தெரிவித்துள்ளது.


1 2
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040