தாக்குதல் தொடுத்த நான்கு பேர் துடைத்தொழிப்பு நடவடிக்கையில் உயிரிழந்தனர். இத்தாக்குதலுக்குப் பொறுப்பேற்பதாக ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு அறிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானுக்கான ஐ﹒நாவின் உதவிக் குழு இத்தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளது. அண்மையில் ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு நிலைமை மேலும் பதற்றமாகியுள்ளது. (நிலானி)