சீன வானொலி நிலையம் மற்றும் நேபாளத் தேசிய தொலைக்காட்சி நிலையத்தின் ஏற்பாடில் சீன நாடக அரங்கம் என்னும் நிகழ்ச்சியின் துவக்க விழா வியாழக்கிழமை அந்நாட்டின் தலைநகர் காத்மாண்டுவில் நடைபெற்றது. திபெத் கதை என்னும் நேபாள மொழியிலான சீன விளக்க திரைப்படம், இந்நிகழ்ச்சியில் முதலாவதாக ஒளிபரப்பப்படும்.