நேபாள-சீன நட்புறவு வாழையடி வாழையாக நிலவி வருகின்றது. கடந்த சில ஆண்டுகளாக, இரு நாடுகளும் பல்வேறு துறைகளில் ஆழ்ந்த பரிமாற்றத்தையும் ஒத்துழைப்பையும் மேற்கொண்டுள்ளன. சீன நாடக அரங்கம் என்னும் நிகழ்ச்சிக்கு, நேபாள அரசு பெரும் முக்கியத்துவம் அளித்து வருகிறது என்று நேபாளத் தேசிய தொலைக்காட்சியின் தலைவர் மகேஷ் தகல் தெரிவித்தார். (பூங்கோதை)