அவரை பதவி நீக்கம் செய்யும் தீர்ப்பை அந்நாட்டு அரசியல் அமைப்பு சட்ட நீதி மன்றம் வெளியிட்டப் பின், தனது வீடு செப்பனிடப்பட வேண்டும் என்ற காரணத்தால் பாக் கியூன் ஹுய் அரசுத் தலைவர் மாளிகையிலேயே தொடர்ந்து 2 நாட்கள் தங்கியிருந்தார். எதிர்க் கட்சி இச்செயலைக் கண்டித்தது. இது குறித்து தொடர்புடைய ஒருவர் பேசுகையில் பதவி நீக்கம் தொடர்பான தீர்ப்பால் பாக் கியூன் ஹுய் கடுமையான மன பாதிப்புக்குள்ளாகி உள்ளார் என்று கூறினார்.(வாணி)