மேலும், தொழில்நுட்ப மற்றும் நிர்வாக ரீதியில் அளிக்கப்பட்டுள்ள பாதுகாப்பின்படி, வாக்குப்பதிவு எந்திரத்தில் முறைகேடு செய்ய முடியாது. வாக்குப் பதிவின் நம்பகத்தன்மை பாதுகாக்கப்பட்டுள்ளது. இருப்பினும், குற்றச்சாட்டுக்களுடன் உரிய ஆதாரங்களை முன் வைத்தால், முழுகவனத்துடன் விசாரணை நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது