• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பெல்ஜியத்தில் பயங்கரவாதத் தாக்குதல்கள் நிகழ்ந்த முதலாவது ஆண்டு நிறைவுக்கான நினைவு நிகழ்ச்சி
  2017-03-23 09:17:34  cri எழுத்தின் அளவு:  A A A   

பெல்ஜியத்தின் சவென்டம் சர்வதேச விமான நிலையத்திலும், மே லெபெக் சுரங்க இருப்புப்பாதை நிலையத்திலும் பயங்கரவாதத் தாக்குதல்கள் நிகழ்ந்த முதலாவது ஆண்டு நிறைவை நினைவு கூறும் வகையில், அந்நாட்டின் தலைநகர் பிரசல்ஸில் மார்ச் 22ஆம் நாள் நினைவு நிகழ்ச்சி மேற்கொள்ளப்பட்டது.

1 2
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040