பெல்ஜியத்தின் சவென்டம் சர்வதேச விமான நிலையத்திலும், மே லெபெக் சுரங்க இருப்புப்பாதை நிலையத்திலும் பயங்கரவாதத் தாக்குதல்கள் நிகழ்ந்த முதலாவது ஆண்டு நிறைவை நினைவு கூறும் வகையில், அந்நாட்டின் தலைநகர் பிரசல்ஸில் மார்ச் 22ஆம் நாள் நினைவு நிகழ்ச்சி மேற்கொள்ளப்பட்டது.