• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
இந்தியாவில் 7.6கோடி மக்களுக்கு தூய்மையான குடிநீர் கிடைக்கவில்லை
  2017-03-23 12:06:34  cri எழுத்தின் அளவு:  A A A   

இந்தியாவில் குறைந்தது 7கோடியே 60 இலட்சம் மக்களுக்குத் தூய்மையான குடிநீர் கிடைக்க முடியவில்லை. அவர்களில் 6.3 கோடி மக்கள் கிராமப்புங்களிலும் 1.3 கோடி மக்கள் நகரப்புறங்களிலும் வாழ்ந்து வருகின்றனர் என்று வாடெர்ஏட் எனும் அமைப்பு சர்வதேச நீர் தினமான மார்ச் 22ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040