• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஆசிய மக்கள் கவனம் செலுத்தப்பட்ட பிரச்சினைகள்
  2017-03-23 14:26:08  cri எழுத்தின் அளவு:  A A A   
புதிதாக வெளியிட்ட அறிக்கை ஒன்றின் படி, ஆசிய பிரதேசங்களின் அமைதியும் நிதானமும், ஆசிய நாட்டு மக்கள் மிக அதிக கவனம் செலுத்திய மையப் பிரச்சினையாகும். கவனம் செலுத்திய விகிதம், 40 விழுக்காட்டைத் தாண்டியுள்ளது.
அண்மையில், போ ஆவ் ஆசிய மன்றத்தின் 2017ஆம் ஆண்டுக் கூட்டத்தின் செய்தி ஊடகத் தலைவர்களின் வட்ட மேசைக் கூட்டத்தில், இந்த அறிக்கை வெளியிட்டப்பட்டுள்ளது. தென் சீன கடல் சர்ச்சை, ஆசிய பிரதேசங்களின் சுற்றுசூழல் மற்றும் காலநிலைப் பிரச்சினைகள் ஆகியவை ஆசிய நாட்டு மக்கள் கவனம் செலுத்திய மையப் பிரச்சினைகளாகும். கவனம் செலுத்திய விகிதம், 30 விழுக்காட்டுக்கு மேலாகும்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040