வட கொரியா தனது கிழக்குப் பகுதிக் கடற்கரையிலிருந்து, 22ஆம் நாள் ஓர் ஏவுகணையை சோதனைமுறையில் செலுத்தியுள்ளது. இச்சோதனை தோல்வி அடையக் கூடும் என்றும் ஏவுகணையின் தொடர்புடைய ரகம் மற்றும் இதர விபரங்கள் ஆய்வு செய்யப்படுகின்றன என்று தென் கொரிய ராணுவம் கூறியது.
தற்போது, இது பற்றி வட கொரியா செய்தி ஏதும் வெளியிடவில்லை.(மோகன்)