2040ஆம் ஆண்டில் உலகளவில் சுமார் நான்கில் ஒரு பகுதியான குழந்தைகள், அதாவது, 60 கோடி குழந்தைகள், நீர் வளப் பற்றாக்குறைப் பிரதேசங்களில் வாழ்வார்கள் என்று ஐ.நாவின் குழந்தைகள் நல நிதியம் 22ஆம் நாள் உலக நீர் நாளில் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது.
தற்போது, 36 நாடுகள் கடுமையான நீர் வளப் பற்றாக்குறைப் பிரச்சினையை எதிர்கொண்டுள்ளன என்று அந்த அறிக்கை கூறுகின்றது.