• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
3 இந்தியர்கள் நேபாளத்தில் கைது செய்யப்பட்டனர்
  2017-03-24 09:24:28  cri எழுத்தின் அளவு:  A A A   
நேபாளக் காவற்துறை மார்ச் 23ஆம் நாள், 3 இந்தியர்களைக் கைது செய்தது. அவர்கள், நேபாளத்தின் ஹெதௌதா பிரதேசத்தில் 75 கிலோகிராம் கஞ்சாவை வைத்திருந்தற்காக கைது செய்யப்பட்டனர்.

இந்த மூன்று இந்தியர்கள், பீகார் மாநிலத்தின் மோதிஹாரி பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். (பூங்கோதை)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040