• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பண்பாட்டு மரபு செல்வங்களைப் பாதுகாக்க வேண்டும்
  2017-03-25 10:13:39  cri எழுத்தின் அளவு:  A A A   
சர்வதேச சமூகம் மோதலில் சிக்கியுள்ள நாடுகளுக்கு ஆதரவுகளை அதிகரித்து, பண்பாட்டு மரபு செல்வங்களை பயங்கரவாத அமைப்புகள் கள்ளக்கடத்தி விற்பனை செய்யும் செயலைத் தடுத்து, அவை போரினால் சீர்குலைக்கப்படாமல் தவீர்க்க வேண்டும் என்று ஐ.நாவிலுள்ள சீனாவின் நிரந்தர பிரதிநிதி லியு சியேயீ 24ஆம் நாள் கூறினார்.

பயங்கரவாத நிறுவனங்கள் பண்பாட்டு மரபு செல்வங்களைச் சீர்குலைப்பதையும் கள்ளக்கடத்துவதைத் தடுக்க, 2347ஆவது தீர்மானம் ஐ.நா. பாதுகாப்பவை அன்று நடத்திய கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. (கலைமகள்)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040