இவ்வாண்டு, போர் தந்திர ஆயுதங்களைப் பேரளவில் கொரியத் தீபகற்பத்துக்கு அமெரிக்கா அனுப்புவதோடு, தென் கொரியாவுடன் கூட்டு ராணுவப் பயிற்சி நடத்தியது. இதைக் கருத்தில் கொண்டு, வட கொரியா, அணு ஆயுதத்தை மையமாக்கித் நாட்டின் தற்காப்பு ஆற்றலை மேலும் வலுப்படுத்த வேண்டும். எனவே, வட கொரியா இம்முடிவு எடுத்தாக தகவல் வெளியானது.