ஹாங்காங் சிறப்பு நிர்வாக பிரதேசத்தின் 5ஆவது நிர்வாக அதிகாரிக்கான மார்ச் 26ஆம் நாள் நடைபெற்ற தேர்தலில் 777 வாக்குகள் பெற்று கேர்ரிலேம் செங் யெட்-ங்கர் (Carrie Lam Cheng Yuet-ngor) அம்மையார், வெற்றிப்பெற்றுள்ளார். இவர் ஹாங்காங் தாய்நாட்டுடன் இணைந்த பிறகு பதவி வகிக்கவுள்ள முதலாவது பெண் நிர்வாக அதிகாரி ஆவார்.