மார்ச் 26-ஆம் நாள் பிரான்சில் வாழும் சீனக் குடிமகன் ஒருவர் காவற்துறையினர்களுடனான மோதலில் கொல்லப்பட்டதற்கு, சீன வெளியுறவு அமைச்சகமும் பிரான்சுக்கான சீனத் தூதரகமும் பெரும் முக்கியத்துவம் அளித்து, காலதாமதமின்றி பிரானஸ் தரப்பிலிருந்து தொடர்புடைய தகவல்களை அறிந்துகொண்டுள்ளன என்று பிரான்சுக்கான சீனத் தூதரகம் மார்ச் 28-ஆம் நாள் தெரிவித்தது.