சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பீங் மார்ச் திங்கள் 30ஆம் நாள் பெய்ஜிங்கின் மக்கள் மாமண்டபத்தில் செர்பியா அரசுத் தலைவர் நிகோலிக்குடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இரு நாட்டு பன்முக நெடுநோக்குக் கூட்டாளி உறவில் இடைவிடாமால் புதிய சாதனைகள் பெறப்பட்டு, இரு நாட்டு மக்களுக்கு நன்மை புரிய வேண்டும் என்று இரு நாட்டு அரசுத் தலைவர்கள் தெரிவித்தனர்.