பிரிக்ஸ் நாடுகளால் உருவாக்கப்பட்டுள்ள புதிய வளர்ச்சி வங்கியின் 2ஆவது ஆளுநர் குழுவின் ஆண்டுக் கூட்டம் ஏப்ரல் 1ஆம் நாள் புது தில்லியில் நடைபெற்றது. நடப்புக் கூட்டத்தின் தலைப்பு, தொடரவல்ல வளர்ச்சிக்கான எதிர்காலத்தை உருவாக்குவது ஆகும். 3ஆவது ஆளுநர் குழுவின் ஆண்டுக் கூட்டம், 2018ஆம் ஆண்டு மார்ச் திங்களில் சீனாவின் ஷாங்காயில் நடைபெறும் என்று இக்கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.