செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகர சுரங்க இருப்புப் பாதை நிலையத்தில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதல் குறித்து, சீன தலைமை அமைச்சர் லீ கெச்சியாங் ரஷிய தலைமை அமைச்சர் திமிட்ரி மெட்வெதெவுக்கு ஆறுதல் செய்தியை 4ஆம் நாள் அனுப்பினார்.
அனைத்து வடிவத்திலான பயங்கரவாத்ததையும் சீனா எதிர்ப்பதாகவும் ரஷியாவுடன் இத்துறையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்த விரும்புவதாகவும் லீ கெச்சியாங் இச்செய்தியில் தெரிவித்தார். (வாணி)