சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பீங் பின்லாந்து தலைமையமைச்சர் ஜூஹா சிபிலாவை ஹெல்சின்கி நகரில் ஏப்ரல் 5ஆம் தேதி சந்தித்துப்பேசினார்.
சீன-பின்லாந்து உறவு நிதானமாகவும் சுமுகமாகவும் வளர்ந்து வருகின்றது. பின்லாந்துடன் இரு தரங்களை இணைத்து, முக்கிய துறைகளின் பயனுள்ள ஒத்துழைப்புகளை முன்னேற்ற சீனா விரும்புவதாக ஷி ச்சின்பீங் தெரிவித்தார்.