அமெரிக்க அரசுத் தலைவர் டொனல்ட் டிரம்ப் ஏப்ரல் 6-ஆம் தேதி தொலைக்காட்சி மூலம் உரைநிகழ்த்தியபோது, அப்பாவி மக்கள் மீது சிரியா அரசு வேதி ஆயுதத்தைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதன் செயலை எதிர்க்கும் வகையில், சிரியாவிலுள்ள இராணுவ விமானத் தளத்தின் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவித்தார்.