தவிர, அமெரிக்க தேசிய பாதுகாப்பு அமைச்சகம் அந்த நாள் வெளியிட்ட அறிக்கையின்படி, கிழக்கு அமெரிக்காவின் நேரப்படி ஏப்ரல் 6-ஆம் தேதி இரவு 8:40 மணியளவில் மத்திய தரைக் கடலிலுள்ள இரு அமெரிக்க போர் கப்பல்கள், சிரியாவின் மத்திய பகுதியிலுள்ள ஹேம்ஸ் மாநிலத்தின் ஷைரட் இராணுவ விமான தளத்தின் மீது 59 ஏவுகணைகளைச் செலுத்தின.