சர்வதேச ஒத்துழைப்புக்கான ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை மன்றக் கூட்டம் வரும் மே 14 மற்றும் 15 ஆகிய நாட்களில் சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெறவுள்ளது.
சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்தி, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதைக் கட்டுமானத்தில் கூட்டக பங்கெத்து, கூட்டு வெற்றி மற்றும் வளர்ச்சியை நனவாக்குவது என்பது இந்த மன்றத்தின் தலைப்பு ஆகும்.
கொள்கைகளின் பரிமாற்றம், அடிப்படை வசதிகளின் ஒன்றிணைப்பு, வர்த்தகம் முற்றும் முதலீட்டு ஒத்துழைப்பு, நிதிச் சேவை ஒத்துழைப்பு, மக்களிடையேயான தொடர்பு ஆகிய ஐந்து துறைகள் குறித்து இக்கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்படும்.