சிரியா விவகாரம் குறித்து ரஷிய, ஈரான் மற்றும் சிரியா வெளியுறவு அமைச்சர்கள், 14ஆம் தேதி மாஸ்கோவில் பேச்சுவார்த்தை நடத்தினர். சிரியா மீது அமெரிக்காவின் இராணுவத் தாக்குதல், வேதி ஆயுதத் தாக்குதல் விசாரணை, சிரியா அமைதிப் பேச்சுவார்த்தை, கூட்டு பயங்கரவாத எதிர்ப்பு முதலிய பிரச்சினைகள் பற்றி அவர்கள் ஆலோசித்தனர்.