சரிவடைந்த குப்பையால், சுமார் 40 வீடுகள் புதைந்து போயுள்ளன. உயிரிழப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்க கூடும் என்று தெரிகிறது. பயனுள்ள மீட்புதவிப் பணியைச் செயல்படுத்த வேண்டும் என்று அந்நாட்டு அரசுத் தலைவர் மைத்ரிபால சிறிசேனா கட்டளையிட்டுள்ளார்.
இந்தக் குப்பைக் கிடங்கை வேறு இடத்துக்கு மாற்றச் சொல்லி கடந்த சில மாதங்களாக உள்ளூர் குடிமக்கள் கோரிக்கை விடுத்திருதனர் என்பது குறிப்பிடத்தக்கது. (நிலானி)