இந்தியாவின் வடக்கில் பேருந்து விபத்து
2017-04-19 16:22:32 cri எழுத்தின் அளவு: A A A
இந்தியாவின் ஹிமாசல் பிரதேசத்தில் தனியார் பேருந்து ஒன்று 19ஆம் தேதி ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது. அதில் 44 பேர் உயிரிழந்தனர் என்று உள்ளூர் செய்தி ஊடகம் செய்தி வெளியிட்டது.(வான்மதி)
உங்கள் கருத்தை பதிவு செய்ய