வட கொரியாவின் ஏவுகணை சோதனை பற்றிய செய்தி குறித்து சீனாவின் கருத்து
2017-04-19 18:30:06 cri எழுத்தின் அளவு: A A A
வட கொரியா, வாரந்தோறும், மாதந்தோறும், ஆண்டுதோறும், மேலதிக ஏவுகணைச் சோதனை மேற்கொள்ளும் என்று அண்மையில் வட கொரியாவின் துணை வெளியுறவு அமைச்சர் தெரிவித்தார். இது பற்றி செய்தியாளர்களின் கேள்விக்கு சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லூக்கான் பதிலளிக்கும் போது, தற்போது கொரிய தீபகற்ப நிலைமை உணர்வலையாக இருக்கிறது. நிலைமையைத் தீவிரமாக்கும் எந்த செயல்களையும் சீனா உறுதியாக எதிர்க்கிறது என்று அவர் கூறினார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய