மீட்புதவிப் பணிக்காக, காவல்துறையினரும் மருத்துவப் பணியாளர்களும் விபத்து நிகழ்ந்த இடத்துக்குச் சென்றுள்ளனர்.
ஷிம்லா பேரிடர் மேலாண்மை வாரியத்தின் அதிகாரி பேசுகையில், அளவுக்கு மீறிய சுமை, சாலையின் மோசமான நிலைமை, கவனக்குறைவுடன் ஓட்டியது ஆகியவை இவ்விபத்துக்கான காரணங்களாக இருக்க கூடும் என்று தெரிவித்தார்.(வான்மதி)